Wednesday, December 22, 2010

மனதில் களஞ்சியம்

அகோரம் என்றார்கள், அஞ்ஞானம் என்றார்கள்
அக்கவிதை பேருந்து நிலையத்தில் நிற்கும்போது;
கனவாகும் நிஜங்களும், நினைவாகும் கனவும்
என் நெஞ்சத்துள் சிற்பமாகும் என்று, தெரிவதில்லை
அந்த அற்ப மானிட பதர்களுக்கு!

No comments: