Wednesday, December 22, 2010

நன்றி!

கம்பு விளைவிக்கும் என்னை, கம்பனை யுன்ன செய்தாய்;
முரடனாய் இருந்த என்னை, பாப்பா பாட்டு பருகச் செய்தாய்;
கலங்கவிருந்த என்னை, கண்ணதாசன் வசம் இழுத்தாய்
கலி முத்தும் எனக்கும், தமிழே நீ சிறந்தாய்!

1 comment:

reNUka said...

enna saar kavidhai ellaam balama irukku? :-)